பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?


பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.

குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

Labels:



Leave A Comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

தகவல்

இந்த வலைப்பூவில் உள்ள அணைத்து படங்களும் இன்டர்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்ட படங்கள், எந்த படத்திற்கும் எங்களுக்கு உரிமை கிடையாது, உங்களுக்கு உரிமையான படங்கள் இங்கே காட்டபட்டால் எங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கவும் அப்படங்கள் உடனே நீக்கப்படும். இது முழுவதும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது. இங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. யார் மனதையும் புண்படுத்தும் படங்கள் இருந்தால் தெரியபடுத்தவும் அவைகள் நீக்கப்படும்.
Powered by Blogger.